என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்29 Sep 2021 4:06 AM GMT (Updated: 29 Sep 2021 4:06 AM GMT)
தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் எழுந்தருளினார்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிப்பவர் சொர்ண ஆகர்ஷன பைரவர். இவருக்கு, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியையொட்டி 5 கால சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் எழுந்தருளினார்.
இதுபோல திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள பைரவர் சன்னதியில், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பட்டிவீரன்பட்டி பகவதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. மேலும் சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதியிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
இதுபோல திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள பைரவர் சன்னதியில், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பட்டிவீரன்பட்டி பகவதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. மேலும் சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதியிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X