என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலா
Byமாலை மலர்27 Sep 2021 8:42 AM GMT (Updated: 27 Sep 2021 8:42 AM GMT)
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வந்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை அன்று தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க நகர் வீதிகளில் உலா வருவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக வீதி உலா தவிர்க்கப்பட்டு உள்ளது
இதே சமயம் அரசு நெறிமுறைக்கு உட்பட்டு சில தளர்வால் பக்தர்கள் அனுமதி இன்றி கோவிலுக்குள் சுவாமி உலா நடைபெற்று வந்தது. இதற்கிடையே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில் மூடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி கோவிலுக்குள் நேற்று மாலை சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வந்தார். இந்தநிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதி தவிர்க்கப்பட்டது.
இதே சமயம் அரசு நெறிமுறைக்கு உட்பட்டு சில தளர்வால் பக்தர்கள் அனுமதி இன்றி கோவிலுக்குள் சுவாமி உலா நடைபெற்று வந்தது. இதற்கிடையே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில் மூடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி கோவிலுக்குள் நேற்று மாலை சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வந்தார். இந்தநிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதி தவிர்க்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X