என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முசிறி அருகே பெருமாள் கோவிலில் 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
Byமாலை மலர்24 Sep 2021 4:52 AM GMT (Updated: 24 Sep 2021 4:52 AM GMT)
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
முசிறி அருகே தலைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை உற்சவம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். ஆனால், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கிலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த 3 நாட்கள் தடை அக்டோபர் மாதம் 31 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று கோவில் செயல் அலுவலர் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை உற்சவம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். ஆனால், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கிலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த 3 நாட்கள் தடை அக்டோபர் மாதம் 31 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று கோவில் செயல் அலுவலர் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X