என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வருடாந்திர பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: மூஷிக வாகனத்தில் விநாயகர் உலா
Byமாலை மலர்14 Sep 2021 3:12 AM GMT (Updated: 14 Sep 2021 3:12 AM GMT)
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் உற்சவர் விநாயகர் மயில் வாகனத்தில் உலா வந்தார். அதைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் 21 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் உற்சவர் விநாயகர் மயில் வாகனத்தில் உலா வந்தார். அதைத் தொடர்ந்து நேற்று காலை மூஷிக வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து மூஷிக வாகனத்துக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும், பக்தர்களும் பூஜை செய்து உற்சவர் வீதிஉலாைவ தொடங்கி வைத்தனர். அதில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் உற்சவர் விநாயகர் மயில் வாகனத்தில் உலா வந்தார். அதைத் தொடர்ந்து நேற்று காலை மூஷிக வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து மூஷிக வாகனத்துக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும், பக்தர்களும் பூஜை செய்து உற்சவர் வீதிஉலாைவ தொடங்கி வைத்தனர். அதில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X