என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் குங்கும லட்சார்ச்சனை நாளை நடக்கிறது
Byமாலை மலர்2 Sep 2021 7:47 AM GMT (Updated: 2 Sep 2021 7:47 AM GMT)
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மூலவர் காமாட்சி தாயாருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது. கொரோனா பரவலால் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மூலவர் காமாட்சி தாயாருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும் குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது.
கொரோனா பரவலால் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. அர்ச்சகர்கள் ஏகாந்தமாக நடத்துகின்றனர்.
கொரோனா பரவலால் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. அர்ச்சகர்கள் ஏகாந்தமாக நடத்துகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X