என் மலர்
ஆன்மிகம்

உத்தம சோழபுரம்கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
உத்தம சோழபுரம்கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. உற்சவர், நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பூஜையில் கலந்து கொண்டனர். மாலையில் நந்திகேஸ்வரர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், தீபாராதனை வழிபாடும் நடந்தது.
பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பூஜையில் கலந்து கொண்டனர். மாலையில் நந்திகேஸ்வரர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், தீபாராதனை வழிபாடும் நடந்தது.
Next Story