என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மதுரைகாளியம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
Byமாலை மலர்16 July 2021 5:49 AM GMT (Updated: 16 July 2021 5:49 AM GMT)
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு உத்தரவுப்படி மிக எளிமையான முறையில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு உத்தரவுப்படி மிக எளிமையான முறையில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து மதுரைகாளியம்மன் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் மதுரைகாளியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து மதுரைகாளியம்மன் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் மதுரைகாளியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X