என் மலர்
ஆன்மிகம்

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பவுர்ணமி சிறப்பு யாகம்
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பவுர்ணமி சிறப்பு யாகம்
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சக்தி அம்மா முன்னிலையில் சிறப்பு யாகம் நடந்தப்பட்டது. இந்த யாகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
வேலூரை அடுத்த திருமலைக்கோடி ஸ்ரீபுரத்தில் நாராயணி பீடம் உள்ளது. நாராயணி பீடத்தில் நாராயணிக்கு மாலை அணிந்தால் தீராத பிரச்சினைகள் தீரும். அனைத்து தடைகளும் நீங்கி, திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். அம்மனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை குழந்தைகளுக்கு அளித்தால் நல்ல ஞானமும், சிறந்த கல்வியும் அமையும்.
இந்த பீடத்தில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகம் நடத்தப்படும்.
அந்த வகையில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளத்துக்காகவும், உலக மக்கள் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து விடுபடவும், ஆனி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சக்தி அம்மா முன்னிலையில் பவுர்ணமி சிறப்பு யாகம் நடந்தப்பட்டது.
இந்த யாகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த பீடத்தில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகம் நடத்தப்படும்.
அந்த வகையில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளத்துக்காகவும், உலக மக்கள் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து விடுபடவும், ஆனி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சக்தி அம்மா முன்னிலையில் பவுர்ணமி சிறப்பு யாகம் நடந்தப்பட்டது.
இந்த யாகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
Next Story






