என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கால பைரவருக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்3 Jun 2021 5:13 AM GMT (Updated: 3 Jun 2021 5:13 AM GMT)
வாடிப்பட்டி லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அர்ச்சனை செய்யப்பட்டது. ஊரடங்கு என்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு நேற்று தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி கொரோனா தாக்கம் விலகிடவும், உலக நன்மைக்காகவும் கால பைரவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அர்ச்சனை செய்யப்பட்டது. ஊரடங்கு என்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் ஏற்பாடுகளை அண்ணாமலையார் அறக்கட்டளை நிர்வாகி கோபிநாத் செய்திருந்தார்.
கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அர்ச்சனை செய்யப்பட்டது. ஊரடங்கு என்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் ஏற்பாடுகளை அண்ணாமலையார் அறக்கட்டளை நிர்வாகி கோபிநாத் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X