என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி ஹோமம் நாளை நடக்கிறது
Byமாலை மலர்22 May 2021 6:42 AM GMT (Updated: 22 May 2021 6:42 AM GMT)
புதுவை காந்திவீதி வரதராஜபெருமாள் கோவிலில் தன்வந்திரி ஹோமம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா எனும் கொடிய தொற்று உலகம் முழுவதும் பரவி மனிதர்களை கொன்று குவித்து வருகிறது. புதுவையிலும் கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டி புதுவை காந்திவீதி வரதராஜபெருமாள் கோவிலில் தன்வந்திரி ஹோமம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை இந்த ஹோமம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொற்றில் இருந்து மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டி புதுவை காந்திவீதி வரதராஜபெருமாள் கோவிலில் தன்வந்திரி ஹோமம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை இந்த ஹோமம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X