என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள மனிதர்கள் பின்பற்ற வேண்டியவை...
Byமாலை மலர்7 May 2021 8:43 AM GMT (Updated: 7 May 2021 8:43 AM GMT)
பகவத் கீதையில், மனிதர்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய ‘நான்கு’ விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கண்ணபிரான், அர்ச்சுனனுக்கு உபதேசித்த ‘பகவத் கீதை’, இந்து மதத்தின் ஐந்தாவது வேதமாக போற்றப்படுகிறது. இந்த பகவத் கீதையில், மனிதர்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய ‘நான்கு’ விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
தினமும் செய்ய வேண்டியவை
* தியானம்
* நூல் வாசிப்பு
* உடற்பயிற்சி
* சேவை செய்தல்
சேர்ந்திருக்க வேண்டியவர்கள்
* மனத் தூய்மை உள்ளவர்
* வாக்கை நிறைவேற்றுபவர்
* கண்ணியம் தவறாதவர்
* உண்மையை உரைப்பவர்
நட்பு கொள்ளக் கூடாதவர்கள்
* பொய் பேசுபவன்
* பொறாமை கொண்டவன்
* துரோகம் செய்தவன்
* ஆணவம் பிடித்தவன்
புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்
* சுயநலக்காரன்
* மடையன்
* ஓய்வாக இருப்பவன்
* முட்டாள்
அணிய வேண்டிய ஆபரணங்கள்
* பொறுமை
* சாந்த குணம்
* அறிவு
* அன்பு
விலக்க வேண்டியவை
* துக்கம்
* கவலை
* இயலாமை
* கஞ்சத்தனம்
குறைக்க வேண்டியது
* உணவு
* தூக்கம்
* சோம்பல்
* பேச்சு
வெறுக்கக் கூடாதவர்கள்
* தாய்
* தந்தை
* சகோதரன்
* சகோதரி
கடினமாக நடக்கக் கூடாதவர்கள்
* ஆதரவற்றோர்
* ஏழைகள்
* முதியவர்கள்
* நோயாளிகள்
தினமும் செய்ய வேண்டியவை
* தியானம்
* நூல் வாசிப்பு
* உடற்பயிற்சி
* சேவை செய்தல்
சேர்ந்திருக்க வேண்டியவர்கள்
* மனத் தூய்மை உள்ளவர்
* வாக்கை நிறைவேற்றுபவர்
* கண்ணியம் தவறாதவர்
* உண்மையை உரைப்பவர்
நட்பு கொள்ளக் கூடாதவர்கள்
* பொய் பேசுபவன்
* பொறாமை கொண்டவன்
* துரோகம் செய்தவன்
* ஆணவம் பிடித்தவன்
புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்
* சுயநலக்காரன்
* மடையன்
* ஓய்வாக இருப்பவன்
* முட்டாள்
அணிய வேண்டிய ஆபரணங்கள்
* பொறுமை
* சாந்த குணம்
* அறிவு
* அன்பு
விலக்க வேண்டியவை
* துக்கம்
* கவலை
* இயலாமை
* கஞ்சத்தனம்
குறைக்க வேண்டியது
* உணவு
* தூக்கம்
* சோம்பல்
* பேச்சு
வெறுக்கக் கூடாதவர்கள்
* தாய்
* தந்தை
* சகோதரன்
* சகோதரி
கடினமாக நடக்கக் கூடாதவர்கள்
* ஆதரவற்றோர்
* ஏழைகள்
* முதியவர்கள்
* நோயாளிகள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X