என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகலாபுரம் கோவில் பிரம்மோற்சவம்: அனுமன், யானை வாகனத்தில் வேதநாராயணசாமி உலா
Byமாலை மலர்3 May 2021 8:00 AM GMT (Updated: 3 May 2021 8:00 AM GMT)
நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொரோனா வழிபாட்டுதல் படி பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்து வருகிறது.
நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொரோனா வழிபாட்டுதல் படி பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்து வருகிறது.
விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமந்த வாகன சேவை, இரவு யானை வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் வேத நாராயணசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிகழ்ச்சிகளில் கோவில் துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்காராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X