என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
Byமாலை மலர்28 April 2021 2:54 AM GMT (Updated: 28 April 2021 2:54 AM GMT)
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியூரில் இருந்து தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோவிலில் அன்னதானமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை நம்பி உள்ள முதியவர்கள் நேற்று சிரமப்பட்டனர்.
நேற்று வெளியூரில் இருந்து தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோவிலில் அன்னதானமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை நம்பி உள்ள முதியவர்கள் நேற்று சிரமப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X