என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதியில்லை
Byமாலை மலர்23 April 2021 9:14 AM GMT (Updated: 23 April 2021 9:14 AM GMT)
கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டும் மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த முறை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் நாள்களில் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.
அதன்படி பிரதோஷம் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி செல்ல நாளை (24-ந் தேதி) முதல் 26-ந் தேதி வரை பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
மேலும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கொரோனா மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த முறை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது
இதன் காரணமாகவும், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டும் இந்த முறை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே நேரம் சுந்தர சந்தன மகா லிங்கம் கோயில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் நாள்களில் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.
அதன்படி பிரதோஷம் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி செல்ல நாளை (24-ந் தேதி) முதல் 26-ந் தேதி வரை பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
மேலும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கொரோனா மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த முறை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது
இதன் காரணமாகவும், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டும் இந்த முறை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே நேரம் சுந்தர சந்தன மகா லிங்கம் கோயில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X