என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா
Byமாலை மலர்20 April 2021 9:14 AM GMT (Updated: 20 April 2021 9:14 AM GMT)
திருமலை-திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 21-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி வரை நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 21-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி வரை நடக்கிறது. 21-ந்தேதி காலை 5 மணியில் இருந்து காலை 6 மணிவரை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணம் நடக்கிறது.
22-ந்தேதி காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12.15 மணி வரை பிரம்மோற்சவ விழா கருட கொடிேயற்றம், 25-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை அனுமன் வாகன சேவைக்கு பதிலாக திருச்சி உற்சவ ஆஸ்தானம், 27-ந்தேதி காலை 10 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம், அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை கருடா வாகனத்துக்கு பதிலாக திருச்சி உற்சவ ஆஸ்தானம், 30-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 9.30 மணிவரை வசந்தோற்சவம், காலை 10.30 மணியளவில் ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. மே மாதம் 1-ந்தேதி மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. அத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
22-ந்தேதி காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12.15 மணி வரை பிரம்மோற்சவ விழா கருட கொடிேயற்றம், 25-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை அனுமன் வாகன சேவைக்கு பதிலாக திருச்சி உற்சவ ஆஸ்தானம், 27-ந்தேதி காலை 10 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம், அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை கருடா வாகனத்துக்கு பதிலாக திருச்சி உற்சவ ஆஸ்தானம், 30-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 9.30 மணிவரை வசந்தோற்சவம், காலை 10.30 மணியளவில் ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. மே மாதம் 1-ந்தேதி மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. அத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X