என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வடலூர் சத்திய ஞானசபையில் மாத பூச ஜோதி தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
Byமாலை மலர்19 April 2021 8:54 AM GMT (Updated: 19 April 2021 8:54 AM GMT)
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள மாத பூச ஜோதி தரிசனத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. யூடியூப் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடலூர் சத்திய ஞானசபையில் மாதந்ததோறும் பூசநட்சத்திரத்தில் மாத பூச ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள மாத பூச ஜோதி தரிசனத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதி தரிசனத்தை இரவு 7.45 முதல் 8.45 மணிவரை வள்ளலார் தெய்வ நிலைய அதிகார பூர்வ யூடியூப் சேனலான https://www.youtube.com/channel/UCEiJoz GGHgOZFISkQAOB93A-ல் நேரலையில் காணலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஜோதி தரிசனத்தை இரவு 7.45 முதல் 8.45 மணிவரை வள்ளலார் தெய்வ நிலைய அதிகார பூர்வ யூடியூப் சேனலான https://www.youtube.com/channel/UCEiJoz GGHgOZFISkQAOB93A-ல் நேரலையில் காணலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X