என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவன் மீது சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி
Byமாலை மலர்3 April 2021 3:21 AM GMT (Updated: 3 April 2021 3:21 AM GMT)
கரும்பீஸ்வரர் கோவிலில் கரும்பீஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டை கொள்ளிடக்கரையோரத்தில் கரும்பீஸ்வரர்(சிவன்) கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டும் தோறும் ஏப்ரல் மாதத்தில் 3 நாட்கள் சூரிய ஒளி சிவன் மீது விழும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நேற்று காலை கரும்பீஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி இந்த ஆண்டு நேற்று காலை கரும்பீஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X