என் மலர்
ஆன்மிகம்

சிவன் மீது சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி
சிவன் மீது சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி
கரும்பீஸ்வரர் கோவிலில் கரும்பீஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டை கொள்ளிடக்கரையோரத்தில் கரும்பீஸ்வரர்(சிவன்) கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டும் தோறும் ஏப்ரல் மாதத்தில் 3 நாட்கள் சூரிய ஒளி சிவன் மீது விழும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நேற்று காலை கரும்பீஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி இந்த ஆண்டு நேற்று காலை கரும்பீஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story