என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சிறிய சேஷ, ஹம்ச வாகன சேவை
Byமாலை மலர்15 March 2021 7:40 AM GMT (Updated: 15 March 2021 7:40 AM GMT)
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் சிறிய சேஷ வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
விழாவில் கோவில் துணை அதிகாரி பார்வதி, தேவஸ்தான முதன்மை என்ஜினீயர் ரமேஷ்ரெட்டி, உதவி அதிகாரி துர்க்காராஜு, சூப்பிரண்டு ரமேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டும், சமூக விலகலை கடைப்பிடித்தும் நடந்தது. அதைதொடர்ந்து இரவு ஹம்ச வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
விழாவில் கோவில் துணை அதிகாரி பார்வதி, தேவஸ்தான முதன்மை என்ஜினீயர் ரமேஷ்ரெட்டி, உதவி அதிகாரி துர்க்காராஜு, சூப்பிரண்டு ரமேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டும், சமூக விலகலை கடைப்பிடித்தும் நடந்தது. அதைதொடர்ந்து இரவு ஹம்ச வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X