என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமலையில் சேத்திராபாலகர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
Byமாலை மலர்12 March 2021 7:02 AM GMT (Updated: 12 March 2021 7:02 AM GMT)
திருமலையில் உள்ள சேத்திராபாலகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருமலையில் கோகர்ப்பம் அணை அருகில் சேத்திராபாலகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சேத்திராபாலகர் கோவிலில் நேற்று மகா சிவராத்திரி விழா நடந்தது.
அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அதிகாரிகள், அர்ச்சகர்கள் சேத்திராபாலகர் கோவிலுக்கு சென்றனர். அங்குள்ள சேத்திராபாலகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அதிகாரிகள், அர்ச்சகர்கள் சேத்திராபாலகர் கோவிலுக்கு சென்றனர். அங்குள்ள சேத்திராபாலகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X