என் மலர்
ஆன்மிகம்

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலையில் சுப்ரபாதம், சுவாமியை எழுப்பி தோமாலசேவா கொலுவு பஞ்சாங்க சிரவணம் நடைபெற்றது.
காலை 6 மணி முதல் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதன்பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
காலை 6 மணி முதல் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதன்பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Next Story






