என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
Byமாலை மலர்24 Feb 2021 8:51 AM GMT (Updated: 24 Feb 2021 8:51 AM GMT)
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலையில் சுப்ரபாதம், சுவாமியை எழுப்பி தோமாலசேவா கொலுவு பஞ்சாங்க சிரவணம் நடைபெற்றது.
காலை 6 மணி முதல் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதன்பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
காலை 6 மணி முதல் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதன்பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X