என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லை டவுனில் பெருமாள் கோவில்களில் கருடசேவை
Byமாலை மலர்12 Feb 2021 3:18 AM GMT (Updated: 12 Feb 2021 3:18 AM GMT)
நெல்லை டவுன் உள்ள 5 பெருமாள் கோவில்களில் பெருமாள்களும் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் மகிழ்வண்ணநாதபெருமாள், லட்சுமி நரசிங்கப்பெருமாள் கரியமாணிக்கப் பெருமாள், திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி பெருமாள், கீழதிருவேங்கடநாதபுரம் வரதராஜ பெருமாள் ஆகிய 5 பெருமாள் கோவில்களில் நேற்று காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.
மாலை 6 மணிக்கு 5 பெருமாள்களும் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் டவுன் நான்கு ரத வீதிகளிலும் கருடசேவை வீதிஉலா நடந்தது. இரவு 9 மணிக்கு தேரடி திடலில் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு 5 பெருமாள்களும் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் டவுன் நான்கு ரத வீதிகளிலும் கருடசேவை வீதிஉலா நடந்தது. இரவு 9 மணிக்கு தேரடி திடலில் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X