என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரணி பொன்னெழில் நாதர் கோவிலில் சாமி மீது சூரிய ஒளி விழும் அதிசயம்
Byமாலை மலர்8 Feb 2021 5:11 AM GMT (Updated: 8 Feb 2021 5:11 AM GMT)
ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மதுரபூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில் நாதர் ஜினாலயம் கோவிலில் உள்ள சாமி சிலை மீது சூரியஒளி விழுந்தது. இந்த நிகழ்வு சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது.
ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மதுரபூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில் நாதர் ஜினாலயம் கோவில் உள்ளது. இங்குள்ள சாமி சிலை மீது ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் 20-ந் தேதிக்கு பிறகு 3 நாட்கள் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடக்கும்.
அதன்படி நேற்று சாமி சிலைமீது சூரியஒளி விழுந்தது. சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி நேற்று சாமி சிலைமீது சூரியஒளி விழுந்தது. சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X