என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
வேளிமலை குமார கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை நடக்கிறது
By
மாலை மலர்17 March 2017 6:13 AM GMT (Updated: 17 March 2017 6:13 AM GMT)

வேளிமலை குமாரகோவிலில் சுப்பிரமணியசுவாமிக்கும், வள்ளி தேவிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
வேளிமலை குமாரகோவிலில் சுப்பிரமணியசுவாமிக்கும், வள்ளி தேவிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதனையொட்டி அதிகாலையில் சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
நண்பகல் 12 மணிக்கு குறவன் சமுதாயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், சமுதாய அர்ச்சனை, புஷ்ப பல்லக்கு அலங்காரம் நடக்கிறது. மதியம் 3 மணியளவில் சுவாமி வள்ளி தேவியுடன் மலையில் இருந்து புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுகிறார். திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு தேன், தினை, மாவு, லட்டு பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் நாடு இந்து குறவர் சமுதாய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
நண்பகல் 12 மணிக்கு குறவன் சமுதாயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், சமுதாய அர்ச்சனை, புஷ்ப பல்லக்கு அலங்காரம் நடக்கிறது. மதியம் 3 மணியளவில் சுவாமி வள்ளி தேவியுடன் மலையில் இருந்து புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுகிறார். திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு தேன், தினை, மாவு, லட்டு பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் நாடு இந்து குறவர் சமுதாய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
