என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தாமிரபரணி தாய் சன்னிதி
Byமாலை மலர்1 Feb 2017 9:32 AM GMT (Updated: 1 Feb 2017 9:33 AM GMT)
தாமிரபரணி நதியின் சிறப்பை திருநெல்வேலி அறியும். சிறப்புமிக்க தாமிரபரணிக்கு, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தனியாக சிலை ஒன்று இருக்கிறது.
தாமிரபரணி நதியின் சிறப்பை திருநெல்வேலி அறியும். சிறப்புமிக்க தாமிரபரணிக்கு, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தனியாக சிலை ஒன்று இருக்கிறது. ஆலயத்தில் நாயன்மார் சன்னிதிக்கு அருகில் இந்த தாமிரபரணி தாய் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமி, தைப்பூசம், ஆவணி மூலம் ஆகிய விசேஷ நாட்களில், இந்த அன்னையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, தாமிரபரணி ஆற்றில் நீராடச் செய்வார்கள்.
தாமிர பரணியில் நீராடினால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத்தான். தன்னுடைய நதியிலேயே தாமிரபரணி தாய் நீராடும் வைபவம் நடத்தப்படுவதாக காரண காரியம் கூறப்படுகிறது. தாமிரபரணி தாய் சன்னிதிக்கு முன்பாக கங்கை, யமுனை ஆகியோர் துவாரபாலகிகளாக வீற்றிருக்கின்றனர்.
தாமிர பரணியில் நீராடினால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத்தான். தன்னுடைய நதியிலேயே தாமிரபரணி தாய் நீராடும் வைபவம் நடத்தப்படுவதாக காரண காரியம் கூறப்படுகிறது. தாமிரபரணி தாய் சன்னிதிக்கு முன்பாக கங்கை, யமுனை ஆகியோர் துவாரபாலகிகளாக வீற்றிருக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X