என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
18-ம் படி கருப்பணசாமி கோவிலில் சந்தனம் சாத்துபடி கதவுகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை
Byமாலை மலர்13 Aug 2022 5:05 AM GMT
- சந்தனக் குடங்களை ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
- சந்தனக் குடங்களை ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மதுரை அருகே உள்ள அழகர்கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இந்த கோவிலின் காவல் தெய்வமான 18-ம் படி கருப்பணசுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆடி பவுர்ணமியையொட்டி நேற்றிரவு 18 படிகளுக்கும் பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி மதுரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், கடும் விரதங்களை கடைபிடித்தும், சந்தனக் குடங்களை ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதைதொடர்ந்து ராஜகோபுரத்தின் திருநிலை கதவுகளில் சந்தனம் குடம், குடமாக சாத்தப்பட்டது.
பின்னர் நிலை மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதையடுத்து 18-ம் படி கருப்பு கதவு திறக்கப்பட்டு படிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X