என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுதர்சன பெருமாள்
    X
    சுதர்சன பெருமாள்

    ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும் சுதர்சன காயத்ரி மந்திரம்

    இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும்.
    ‘ஓம் சுதர்ஹநாய வித்மஹே
    மஹாஸ்வாலாய தீமஹி
    தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்’

    திருமாலின் கரங்களை அலங்கரிக்கும் சுதர்சனரை அறிந்து கொள்வோம். மகா ஜூவாலையாகத் திகழும் சுதர்சனர் மீது தியானம் செய்வோம். தீமையை அழிக்கும் அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

    இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். திருமாலின் அருளையும் பெறலாம். ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும்.
    Next Story
    ×