search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பண கஷ்டத்தை போக்கும் மந்திரம்
    X
    பண கஷ்டத்தை போக்கும் மந்திரம்

    பண கஷ்டத்தை போக்கும் மந்திரம்

    இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஆழ்மனதில் மனதார ஜெபியுங்கள். பணத்தினை தினமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தானாகவே வந்துவிடும்.

    “ஓம் ரீங் வசி வசி
    தனம் பணம் தினம் தினம்”

    நீங்கள் தினம்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்த உடன் 6 மணிக்கு இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்க வேண்டும். கண்களை மூடி உங்கள் வீட்டு பூஜை அறையில் அந்த இறைவனின் முன்பு இந்த மந்திரத்தை 108 முறை ஆழ்மனதில் மனதார ஜெபியுங்கள். பணத்தினை தினமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தானாகவே வந்துவிடும். அதற்கான முயற்சிகளில் நீங்கள் உங்களை அறியாமலேயே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    உங்களின் விடா முயற்சியை தூண்டும் சக்தி இந்த மந்திரத்திற்கும் உள்ளது. எப்படியாவது ஏதாவது செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதிற்குள் நீங்கள் அறியாமலேயே வந்துவிடும். உங்கள் மனதில் அந்த எண்ணம் வந்து விட்டாலே போதும் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விடுவீர்கள். 
    Next Story
    ×