என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தன்வந்திரி மஹா மந்திரம்
Byமாலை மலர்25 Sep 2019 7:57 AM GMT (Updated: 25 Sep 2019 7:57 AM GMT)
உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத்தன்மையை பலமாக்கும் இந்த தன்வந்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.
உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத்தன்மையை பலமாக்கும் இந்த தன்வந்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.
தேகம் ஆரோக்கியத்துடன் இருந்து விட்டால் மற்ற எல்லா வேலைகளையும் திறம்பட செய்யமுடியும். தவிர உடல் உழைப்புக்கு மட்டுமின்றி புத்தியின் யோசிப்பு தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாஹஸுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாஸனாய த்ரைலோக்ய
நாதாய மஹாவிஷ்ணவே நம
தேகம் ஆரோக்கியத்துடன் இருந்து விட்டால் மற்ற எல்லா வேலைகளையும் திறம்பட செய்யமுடியும். தவிர உடல் உழைப்புக்கு மட்டுமின்றி புத்தியின் யோசிப்பு தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாஹஸுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாஸனாய த்ரைலோக்ய
நாதாய மஹாவிஷ்ணவே நம
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X