என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவனுக்கு உகந்த மூல மந்திரம்
    X

    சிவனுக்கு உகந்த மூல மந்திரம்

    சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
    சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
    சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
    சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
    சிவ சிவ என்னச் சிவகதி தானே

    என்னும் திருமூலரின் திருமந்திரமே சிவ மூல மந்திரம் ஆகும்.
    Next Story
    ×