என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயப்ப பக்தர்கள் மாலையை அவிழ்க்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
    X

    ஐயப்ப பக்தர்கள் மாலையை அவிழ்க்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

    சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலையை அவிழ்த்து விரதத்தை முடித்துக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை கீழே பார்க்கலாம்.
    அபூர்வ மசால ரோஹி
    திவ்ய தரிசன காரிணே
    சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
    தேஹிமே விரத விமோசனம்
    Next Story
    ×