என் மலர்
ஆன்மிகம்

ஆதிசங்கரர் அருளிய ஆஞ்சநேயர் துதி
வாழ்வில் ஏற்படும் துன்பங்களை மறைய இந்த துதியை தினமும் சொல்லி வந்தால் விரைவில் வாழ்வில் வசந்தம் வீசுவதை காணலாம்.
ஜெய் ஜெய் ஆஞ்சநேயா !!
ஜெய் ஜெய் ஹநுமதேயா !!
காரிய சித்தி நல்கும் ஹனுமத் பஞ்சரத்னம்!!
வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
பொருள் :
எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகியவற்றை அடைவந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.
ஜெய் ஹநுமதேயா !!
ஜெய் ஜெய் ஹநுமதேயா !!
காரிய சித்தி நல்கும் ஹனுமத் பஞ்சரத்னம்!!
வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
பொருள் :
எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகியவற்றை அடைவந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.
ஜெய் ஹநுமதேயா !!
Next Story






