என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க மந்திரம்
    X

    இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க மந்திரம்

    இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது.
    இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது.

    சுற்றும் கருடன் சூழக் கருடன்
    பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்
    கருடன் கருடன் கருடன்.
    Next Story
    ×