என் மலர்
ஆன்மிகம்

சர்வ சித்திப்ரத ஸ்ரீ மாதங்கி அம்மன் மந்திரம்
இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் திருமண தடை, வேலை, பதவி உயர்வு போன்ற பிரச்சனைகள் தீரும்.
ஓம்|
க்லீம் ஹூம் மாதங்க்யை|
மம வாஞ்சிதம் சித்தே பட் ||
இந்த மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து கிழக்கு முகமாக அமர்ந்து 108 உரு வீதம் தொடர்ந்து ஜெபித்து வர பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் இவற்றோடு உங்கள் மனோவிருப்பங்களும் நிறைவேறும்.
மந்திரம் ஜெபிக்கும் முன் ஏதேனும் குறிப்பிட்ட தேவை (திருமணம், வேலை, பதவி உயர்வு) இருந்தால் அதை சங்கல்பித்து பின்னர் ஜெபிக்கவும்.
க்லீம் ஹூம் மாதங்க்யை|
மம வாஞ்சிதம் சித்தே பட் ||
இந்த மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து கிழக்கு முகமாக அமர்ந்து 108 உரு வீதம் தொடர்ந்து ஜெபித்து வர பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் இவற்றோடு உங்கள் மனோவிருப்பங்களும் நிறைவேறும்.
மந்திரம் ஜெபிக்கும் முன் ஏதேனும் குறிப்பிட்ட தேவை (திருமணம், வேலை, பதவி உயர்வு) இருந்தால் அதை சங்கல்பித்து பின்னர் ஜெபிக்கவும்.
Next Story






