என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம்
    X

    ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம்

    ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு சொல்ல வேண்டிய தியான ஸ்லோகம் இது.
    மாலகமண்டலு தர கரபத்மயுக்மே |
    மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |
    அத்யஸ்த ஊர்த்வ கரயோ : சுப சங்க சக்ரே |
    வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||

    பொருள்: மாலை, கமண்டலம், உடுக்கை, ஈட்டி, சங்கு, சக்கரம் இவற்றைக் தம் ஆறு கரங்களில் தாங்கியவரும் அத்ரி மகரிஷியின் மகனுமான ஸ்ரீ தத்தாத்ரேயரே தியானிக்கிறேன்.
    Next Story
    ×