என் மலர்
ஆன்மிகம்

செல்வ செழிப்பை அருளும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்
செல்வ செழிப்பை அருளும் இந்த ஐஸ்வர்ய லட்சுமி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் குடும்ப வறுமை படிப்படியாக குறையும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ
- என தினமும் 108 முறை அல்லது 1008 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ
- என தினமும் 108 முறை அல்லது 1008 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
Next Story






