என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை நீக்கும் குரு ஸ்லோகம்
    X

    திருமண தடை நீக்கும் குரு ஸ்லோகம்

    வியாழக்கிழமைகளில் இந்த குரு ஸ்லோகத்தில் சொல்லிவந்தால் குருவின் அருள் கிடைக்கும்
    குணமிகு வியாழ குருபகவானே
    மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
    பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
    கிரக தோஷமின்றி காத்தருள்வாயே

    குரு காயத்ரி மந்திரம்


    ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
    க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தந்நோ குரு ப்ரசோதயாத்

    வியாழக்கிழமைகளில் இந்த குரு ஸ்லோகத்தில் சொல்லிவந்தால் குருவின் அருள் கிடைக்கும். திருமணம் தடை படுபவர்கள், வேலை கிடைக்காதவர்கள் இந்த ஸ்லோகத்தை வியாழக்கிழமைகளில் குரு சன்னதியில் சொல்லி நெய் தீபம் ஏற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    Next Story
    ×