என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரதோஷம் அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
    X

    பிரதோஷம் அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    சிவபெருமான் அருள் கிடைக்க இந்த ஸ்லோகத்தை பிரதோஷ நாட்களில் சொல்லி வரலாம்.
    பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்     
    ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
    பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய||

    - பிரதோஷ காலத்தில் இந்த ஸ்லோகத்தை 18 முறை காலை, மாலை - இருவேளையும் பாராயணம் செய்து வந்தால் சிவன் அருள் கிட்டி நினைத்தது நிறைவேறும். 
    Next Story
    ×