என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர்
    X
    விநாயகர்

    செல்வம் பெருக விநாயகர் ஸ்லோகம்

    பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் இந்த விநாயகர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் படிப்படியாக உங்கள் வறுமை நீங்கும்.
    தனதான்யபதிர் தந்யோ தனதோ தரணீதர :|
    த்யானைக பிரக்டோ த்யேய :த்யாநோ த்யான பராயண:||

    - இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும், ஆன்மீக, தியான நிலையில் உயர்வும் கிட்டும்.
    Next Story
    ×