என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அங்காள பரமேஸ்வரி
    X
    அங்காள பரமேஸ்வரி

    அங்காள பரமேஸ்வரி ஸ்லோகம்

    வாழ்வில் வளம் தரும் அங்காள பரமேஸ்வரி ஸ்லோகம் இது.
    ஓங்கார உருவினளே ஓம்சக்தி ஆனவளே
    ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
    பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
    அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே!

    - இந்த அம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
    Next Story
    ×