என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிள்ளையார் மந்திரம்
    X

    பிள்ளையார் மந்திரம்

    விநாயகப் பெருமானுக்குரிய மூல மந்திரங்கள் பல உள்ளன. இருந்தாலும் கீழ்க்கண்ட பிள்ளையார் மந்திரம் நல்ல பலன் தருமென்பர்.
    நமோ வ்ராத பதயே நமோ கணபதயே
    நம, ப்ரமதே பதயே, நமஸ்தே அஸ்துலம்போதராய
    ஏக தந்தாய விக்ன நாசினே
    சிவ சுதாய வரதமூர்த்தயே நமோ நம:

    விநாயகப் பெருமானுக்குரிய எல்லா மந்திரங்களையும் மேற்கண்ட மந்திரம் உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. இந்த “மாலா’ மந்திரத்தை தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று 48 நாட்கள் விநாயகர் சந்நிதிமுன் 21 முறை தியானித்து வழிபட்டால் நினைத்த நற்காரியங்கள் வெகுவிரைவில் சித்தியாகும் என்று விநாயகர் வழிபாட்டு நூல்கள் கூறுகின்றன.
    Next Story
    ×