என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இந்த வார விசேஷங்கள் 18.6.2019 முதல் 24.6.2019 வரை
Byமாலை மலர்18 Jun 2019 3:45 AM GMT (Updated: 18 Jun 2019 3:45 AM GMT)
ஜூன் மாதம் 18-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 24-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
18-ந்தேதி (செவ்வாய்) :
* திருநெல்வேலி நெல்லையப்பா் கோவிலில் கணபதி உற்சவம் ஆரம்பம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் ரத உற்சவம்.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்திலும், தாயார் தண்டியலிலும் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
19-ந்தேதி (புதன்) :
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம சுவாமி ரத உற்சவம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராடல், ஊஞ்சல் சேவை.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் மற்றும் தாயார் கண்ணாடி சப்பரத்தில் புறப்பாடு கண்டருளல், இரவு தோளுக்கினியானில் சயன திருக்கோல காட்சி.
* கீழ்நோக்கு நாள்.
20-ந்தேதி (வியாழன்) :
* முகூர்த்த நாள்.
* சங்கடஹர சதுர்த்தி.
* திருநெல்வேலி டவுண் ராஜராஜேஸ்வரி கோவில் வருசாபிஷேகம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூம்பல்லக்கிலும் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.
21-ந்தேதி (வெள்ளி) :
* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஜேஷ்ட அபிஷேகம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி கோவிலில் தீர்த்தவாரி.
* மேல்நோக்கு நாள்.
22-ந்தேதி (சனி) :
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவரணம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
* இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
* மேல்நோக்கு நாள்.
23-ந்தேதி (ஞாயிறு) :
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி மூவர் உற்சவம் ஆரம்பம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
24-ந்தேதி (திங்கள்) :
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பா் கோவிலில் கணபதி உற்சவம் ஆரம்பம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் ரத உற்சவம்.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்திலும், தாயார் தண்டியலிலும் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
19-ந்தேதி (புதன்) :
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம சுவாமி ரத உற்சவம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராடல், ஊஞ்சல் சேவை.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் மற்றும் தாயார் கண்ணாடி சப்பரத்தில் புறப்பாடு கண்டருளல், இரவு தோளுக்கினியானில் சயன திருக்கோல காட்சி.
* கீழ்நோக்கு நாள்.
20-ந்தேதி (வியாழன்) :
* முகூர்த்த நாள்.
* சங்கடஹர சதுர்த்தி.
* திருநெல்வேலி டவுண் ராஜராஜேஸ்வரி கோவில் வருசாபிஷேகம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூம்பல்லக்கிலும் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.
21-ந்தேதி (வெள்ளி) :
* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஜேஷ்ட அபிஷேகம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி கோவிலில் தீர்த்தவாரி.
* மேல்நோக்கு நாள்.
22-ந்தேதி (சனி) :
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவரணம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
* இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
* மேல்நோக்கு நாள்.
23-ந்தேதி (ஞாயிறு) :
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி மூவர் உற்சவம் ஆரம்பம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
24-ந்தேதி (திங்கள்) :
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X