என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாங்கல்ய பலம் தரும் விரதம்
Byமாலை மலர்9 Dec 2019 1:28 AM GMT (Updated: 9 Dec 2019 1:28 AM GMT)
கார்த்திகை மாதம் வரும் சோமவார விரதம் பன்மடங்கு சிறப்புகளை உள்ளடக்கியது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலமாக, பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
திங்கட்கிழமைகளில் சிவபெருமானை நினைத்து வழிபடும் விரதம் ‘சோமவார விரதம்.’ கார்த்திகை மாதம் வரும் சோமவார விரதம் பன்மடங்கு சிறப்புகளை உள்ளடக்கியது. என்றாலும் மற்ற மாதங்களிலும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
திங்கட்கிழமைகளில் சிவன் கோவிலுக்குச் சென்று, ஆலயத்தில் இருக்கும் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும். அதோடு ஏழைகளுக்கு பச்சரிசியை தானமாக வழங்கலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலமாக, பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
திங்கட்கிழமைகளில் சிவன் கோவிலுக்குச் சென்று, ஆலயத்தில் இருக்கும் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும். அதோடு ஏழைகளுக்கு பச்சரிசியை தானமாக வழங்கலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலமாக, பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X