என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்
Byமாலை மலர்25 April 2016 6:28 AM GMT (Updated: 25 April 2016 6:27 AM GMT)
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகின்றது.
நவராத்திரி விரதமானது துர்க்கை, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதியை நினைத்து 9 நாட்கள் வழிபடும் விரதமாகும். இதன் காரணமாக இதனை பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை எனப் பலரும் கருதுகின்றார்கள்.
மேலும், இந்த விரதத்தை பெண்கள் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டும் என்றும் பலரும் தவறாக எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகின்றது.
ஏனென்றால், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன. எனவே, நவராத்திரியானது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமாக காணப்படுகின்றது.
மேலும், இந்த விரதத்தை பெண்கள் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டும் என்றும் பலரும் தவறாக எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகின்றது.
ஏனென்றால், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன. எனவே, நவராத்திரியானது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமாக காணப்படுகின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X