என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா
Byமாலை மலர்16 Feb 2021 3:46 AM GMT (Updated: 16 Feb 2021 3:46 AM GMT)
நாகர்கோவில் கோட்டார் பாவா காசிம் வலியுல்லா பள்ளிவாசலில் கோமான் ஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகர்கோவில் கோட்டார் பாவா காசிம் வலியுல்லா பள்ளிவாசலில் கோமான் ஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி நகர வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் தலைவர் ஹாஜி பாவலர் சித்திக் பிறை கொடியை ஏற்றி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழா 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மத குருமார்கள் மவுலூது ஓதுவார்கள். 24-ந்தேதி பிறைக்கொடியுடன் யானை ஊர்வலம் நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை 8 மணிக்கு வீடுகள் தோறும் நேர்ச்சை வழங்கப்பட உள்ளது.
இந்த விழா 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மத குருமார்கள் மவுலூது ஓதுவார்கள். 24-ந்தேதி பிறைக்கொடியுடன் யானை ஊர்வலம் நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை 8 மணிக்கு வீடுகள் தோறும் நேர்ச்சை வழங்கப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X