என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீசக்கர பூஜை
    X
    ஸ்ரீசக்கர பூஜை

    சக்கர பூஜை அல்லது மகாமேரு பூஜை செய்வதால் தீரும் பிரச்சனைகள்

    சக்கர பூஜை அல்லது மகாமேரு பூஜை செய்வதால் உண்டாகும் நன்மைகளையும், தீரும் பிரச்சனைகளையும் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
    சக்கர பூஜை அல்லது மகாமேரு பூஜை செய்வதால் உண்டாகும் நன்மைகளையும், தீரும் பிரச்சனைகளையும் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

    1. மனதை ஒரு முகப்படுத்தலாம்.
    2. உலக இயக்கத் தத்துவத்தை அறியலாம்.
    3. மகிழ்ச்சி உண்டாகும்.
    4. பகைவர்கள் விலகுவர்.
    5. விஷப் பூச்சிகளால் ஆபத்து ஏற்படாது.
    6. சகல வியாதிகளும் நீங்கும்.
    7. முகத்தில் பொலிவு ஏற்படும்.
    8. சித்திகள் உண்டாகும்.
    9. ஆபத்துக்கள் ஏற்படாது.
    10. கல்வி, செல்வம், ஆயுள், ஆரோக்கியம்,
    சக்தி, பலம், புகழ் உண்டாகும்.
    11. நன் மக்கள்பேறு உண்டாகும்.
    12. பிரம்மத்தை அறியலாம்.
    13. மன நிறைவு ஏற்படும்.
    14. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
    15. முதுமையிலும் நிம்மதியான
    வாழ்வு உண்டாகும்.
    16. மக்களிடம் செல்வாக்கு உண்டாகும்.
    17. பிள்ளைகள் பெற்றோர் சொல்
    கேட்டு நடப்பார்கள்.
    18. நிகரற்றவர் என்ற பெருமை உண்டாகும்.
    19. உள்ளத்தில் ஒளி உண்டாகும்.
    20. வாக்கு பலிதம் உண்டாகும்.
    21. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
    22. மாணவர்கள் தேர்வுகளில்
    வெற்றி பெறுவார்கள்.
    23. காரியத் தடை நீங்கும்.
    24. தர்க்க வாதத்தில் வெற்றி பெறலாம்.
    25. ஞானம் உண்டாகும்.
    26. எடுத்த காரியம் யாவிலும்
    வெற்றி உண்டாகும்.
    27. இல்லறம் இனிமையாக அமையும்.
    28. கவித்துவம் உண்டாகும்.
    29. எழுத்தாற்றல், பேச்சாற்றல் வளரும்.
    30. விருப்பங்கள் நிறைவேறும்.
    31. எதிர்காலத்தை அறியும் பாக்கியம் கிட்டும்.
    32. உடல் வலிமை, மனவலிமை உண்டாகும்.
    33. வேலை கிடைக்காதவர்களுக்கு
    வேலை கிடைக்கும்.
    34. திருமணத் தடைகள் நீங்கும்.
    35. பிரிந்திருந்த கணவன் மனைவி
    ஒன்று சேருவார்கள்.
    36. இறுதிக் காலம் அமைதியாக இருக்கும்.

    Next Story
    ×