என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மார்த்தாண்டம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்11 Feb 2021 6:06 AM GMT (Updated: 11 Feb 2021 6:06 AM GMT)
மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலம் நடந்தது.
மார்த்தாண்டம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலம் நடந்தது.
திருக்கொடியை பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் ஜோசப் கிரேசியஸ் கையில் ஏந்தி செல்ல, தொடர்ந்து அருட்பணியாளர்கள், பங்கு அருட்பணி பேரவையினர், இறைமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு வளாகத்தை அடைந்ததும் அங்குள்ள கொடிமரத்தில் குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசுரெத்தினம் கொடியேற்றி வைத்து திருப்பலிக்கு தலைமை தாங்கினார்.
கொடியேற்றம் மற்றும் திருப்பலிக்கு திருத்தல பங்கு அருட்பணியாளர் அந்தோணி முத்து, இணைப்பணியாளர் மரிய மார்ட்டின், அருள்வாழ்வு வழிகாட்டி டென்சிங் மற்றும் அருட்பணியாளர்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். அருட்பணி ஆன்டணி ஜெயக்கொடி மறையுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் வெட்டுவெந்நி திருத்தல பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர், செயலாளர் லில்லிபாய், துணைச் செயலாளர் பிரைட்சிங், பொருளாளர் தங்கையன் மற்றும் உறுப்பினர்கள், இறைமக்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் மாலை செபமாலை, திருப்பலி நடைபெறும்.
12-ந்தேதி காலை 10 மணிக்கு செபமாலை, நவநாள், திருப்பலி, 14-ந்தேதி காலை 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது.
திருக்கொடியை பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் ஜோசப் கிரேசியஸ் கையில் ஏந்தி செல்ல, தொடர்ந்து அருட்பணியாளர்கள், பங்கு அருட்பணி பேரவையினர், இறைமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு வளாகத்தை அடைந்ததும் அங்குள்ள கொடிமரத்தில் குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசுரெத்தினம் கொடியேற்றி வைத்து திருப்பலிக்கு தலைமை தாங்கினார்.
கொடியேற்றம் மற்றும் திருப்பலிக்கு திருத்தல பங்கு அருட்பணியாளர் அந்தோணி முத்து, இணைப்பணியாளர் மரிய மார்ட்டின், அருள்வாழ்வு வழிகாட்டி டென்சிங் மற்றும் அருட்பணியாளர்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். அருட்பணி ஆன்டணி ஜெயக்கொடி மறையுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் வெட்டுவெந்நி திருத்தல பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர், செயலாளர் லில்லிபாய், துணைச் செயலாளர் பிரைட்சிங், பொருளாளர் தங்கையன் மற்றும் உறுப்பினர்கள், இறைமக்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் மாலை செபமாலை, திருப்பலி நடைபெறும்.
12-ந்தேதி காலை 10 மணிக்கு செபமாலை, நவநாள், திருப்பலி, 14-ந்தேதி காலை 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X