என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்28 Sep 2020 4:06 AM GMT (Updated: 28 Sep 2020 4:06 AM GMT)
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய 136-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய 136-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கள்ளிகுளம் பங்கு தந்தை ஜெரால்டு ரவி தலைமை தாங்கி கொடியேற்றினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா தொடர்ந்து அடுத்த மாதம் 4-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
9-ம் திருவிழாவான 3-ந் தேதி மாலையில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனையை தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். 4-ந் தேதி மாலை ஆலயத்தை சுற்றி சப்பர பவனி நடக்கிறது. இரவு நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் பங்கு மேய்ப்பு குழுவினர் செய்து வருகின்றனர்.
9-ம் திருவிழாவான 3-ந் தேதி மாலையில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனையை தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். 4-ந் தேதி மாலை ஆலயத்தை சுற்றி சப்பர பவனி நடக்கிறது. இரவு நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் பங்கு மேய்ப்பு குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X