என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகூர் அருகே புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் திருப்பலி
Byமாலை மலர்7 Sep 2020 3:52 AM GMT (Updated: 7 Sep 2020 3:52 AM GMT)
புனித பாத்திமா அன்னை ஆலய பங்கு தந்தை ஜெர்லின் கார்டர் தலைமையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
நாகை அருகே நாகூர் மாதா கோவில் தெருவில் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. கடந்த 5 மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் ஆணையின்படியும், தஞ்சை மறை மாவட்ட ஆயரின் அறிவுறுத்தல் படியும், நாகூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் மக்களோடு திருப்பலி ஏதும் நடைபெறாமல் இருந்து வந்தது.
தற்போது தமிழக அரசு தளர்வுகள் கட்டுப்பாட்டுடன் கூடிய வழிமுறைகளை பின்பற்றியும், தஞ்சை ஆயர் ஆலோசனைப்படியும் நேற்று புனித பாத்திமா அன்னை ஆலய பங்கு தந்தை ஜெர்லின் கார்டர் தலைமையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
கிருமி நாசினி, முக கவசம், ஆலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு தந்தையோடு இணைந்து நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.
தற்போது தமிழக அரசு தளர்வுகள் கட்டுப்பாட்டுடன் கூடிய வழிமுறைகளை பின்பற்றியும், தஞ்சை ஆயர் ஆலோசனைப்படியும் நேற்று புனித பாத்திமா அன்னை ஆலய பங்கு தந்தை ஜெர்லின் கார்டர் தலைமையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
கிருமி நாசினி, முக கவசம், ஆலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு தந்தையோடு இணைந்து நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X