என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா
Byமாலை மலர்16 Jan 2020 3:50 AM GMT (Updated: 16 Jan 2020 3:50 AM GMT)
பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா 5 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கல் ராஜ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜாண்சன் மறையுரையாற்றுகிறார்.
நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் பேட்ரிக் தலைமையில் கிளாட்ஸ்டன் மறையுரையாற்றுகிறார். 17-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் சுவக்கின் தலைமை தாங்குகிறார். கிளேட்டன் மறையுரையாற்றுகிறார்.
18-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து நடக்கிறது. அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் குணபால் ஆராச்சி தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 19-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஸ்டேன்லி சகாயம் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்பணிப் பேரவையினர் செய்துள்ளனர்.
நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் பேட்ரிக் தலைமையில் கிளாட்ஸ்டன் மறையுரையாற்றுகிறார். 17-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் சுவக்கின் தலைமை தாங்குகிறார். கிளேட்டன் மறையுரையாற்றுகிறார்.
18-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து நடக்கிறது. அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் குணபால் ஆராச்சி தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 19-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஸ்டேன்லி சகாயம் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்பணிப் பேரவையினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X