என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்9 Jan 2020 4:15 AM GMT (Updated: 9 Jan 2020 4:15 AM GMT)
நாகர்கோவில், குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில், குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இதற்கு ஜான்குழந்தை தலைமையில், ஸ்டேன்லி சகாய சீலன் அருளுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5.45 மணி திருப்பலிக்கு இயேசு ரெத்தினம் தலைமையில் வலேரியன் மறையுரையாற்றுகிறார். மேலும், விழா நாட்களில் திருச்செபமாலை, திருப்பலி, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.
18-ந் தேதி காலை 6.45 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு, 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 10.15 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கு, 11 மணிக்கு நோயாளிகளுக்கு குணமளிக்கும் திருப்பலியில் ஆன்றனி சகாய ஆனந்த் தலைமையில் ஞானசேகரன் இணைந்து ஜெபிக்கிறார், மாலை 6 மணிக்கு திருச்செபமாலை, மாலை ஆராதனைக்கு ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில் தாமஸ் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு அலங்காரத் தேர்ப்பவனி நடக்கிறது. 19-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி. இதற்கு பெர்க்மான்ஸ் சே.ச. தலைமை தாங்கி அளுரையாற்றுகிறார். காலை 6.15 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு, 6.30 மணிக்கு திருவிழா ஆடம்பரத்திருப்பலி, 9 மணிக்கு சிறப்பு திருப்பலி, மதியம் 2 மணிக்கு அலங்காரத் தேர்ப்பவனி, இரவு 8 மணிக்கு கொடியிறக்கம், 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் மற்றும் பங்கு மேய்ப்புப்பணிப் பேரவையினர் செய்து வருகின்றனர்.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5.45 மணி திருப்பலிக்கு இயேசு ரெத்தினம் தலைமையில் வலேரியன் மறையுரையாற்றுகிறார். மேலும், விழா நாட்களில் திருச்செபமாலை, திருப்பலி, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.
18-ந் தேதி காலை 6.45 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு, 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 10.15 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கு, 11 மணிக்கு நோயாளிகளுக்கு குணமளிக்கும் திருப்பலியில் ஆன்றனி சகாய ஆனந்த் தலைமையில் ஞானசேகரன் இணைந்து ஜெபிக்கிறார், மாலை 6 மணிக்கு திருச்செபமாலை, மாலை ஆராதனைக்கு ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில் தாமஸ் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு அலங்காரத் தேர்ப்பவனி நடக்கிறது. 19-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி. இதற்கு பெர்க்மான்ஸ் சே.ச. தலைமை தாங்கி அளுரையாற்றுகிறார். காலை 6.15 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு, 6.30 மணிக்கு திருவிழா ஆடம்பரத்திருப்பலி, 9 மணிக்கு சிறப்பு திருப்பலி, மதியம் 2 மணிக்கு அலங்காரத் தேர்ப்பவனி, இரவு 8 மணிக்கு கொடியிறக்கம், 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் மற்றும் பங்கு மேய்ப்புப்பணிப் பேரவையினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X